< 詩篇 57 >

1 大衛逃避掃羅,藏在洞裏。那時,他作這金詩,交與伶長。調用休要毀壞。 上帝啊,求你憐憫我,憐憫我! 因為我的心投靠你。 我要投靠在你翅膀的蔭下, 等到災害過去。
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன்.
2 我要求告至高的上帝, 就是為我成全諸事的上帝。
எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
3 那要吞我的人辱罵我的時候, 上帝從天上必施恩救我, 也必向我發出慈愛和誠實。
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது, அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.
4 我的性命在獅子中間; 我躺臥在性如烈火的世人當中。 他們的牙齒是槍、箭; 他們的舌頭是快刀。
என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது; தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது.
5 上帝啊,願你崇高過於諸天! 願你的榮耀高過全地!
தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
6 他們為我的腳設下網羅,壓制我的心; 他們在我面前挖了坑,自己反掉在其中。 (細拉)
என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)
7 上帝啊,我心堅定,我心堅定; 我要唱詩,我要歌頌!
என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது, தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன்.
8 我的靈啊,你當醒起! 琴瑟啊,你們當醒起! 我自己要極早醒起!
என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
9 主啊,我要在萬民中稱謝你, 在列邦中歌頌你!
ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
10 因為,你的慈愛高及諸天; 你的誠實達到穹蒼。
௧0உமது கிருபை வானம்வரையும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது.
11 上帝啊,願你崇高過於諸天! 願你的榮耀高過全地!
௧௧தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

< 詩篇 57 >