< ప్రేరితాః 18 >

1 తద్ఘటనాతః పరం పౌల ఆథీనీనగరాద్ యాత్రాం కృత్వా కరిన్థనగరమ్ ఆగచ్ఛత్|
அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்கு வந்து;
2 తస్మిన్ సమయే క్లౌదియః సర్వ్వాన్ యిహూదీయాన్ రోమానగరం విహాయ గన్తుమ్ ఆజ్ఞాపయత్, తస్మాత్ ప్రిస్కిల్లానామ్నా జాయయా సార్ద్ధమ్ ఇతాలియాదేశాత్ కిఞ్చిత్పూర్వ్వమ్ ఆగమత్ యః పన్తదేశే జాత ఆక్కిలనామా యిహూదీయలోకః పౌలస్తం సాక్షాత్ ప్రాప్య తయోః సమీపమితవాన్|
யூதரெல்லோரும் ரோமாபுரியைவிட்டுப்போகும்படி கிலவுதியு பேரரசன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாக வந்திருந்த பொந்து தேசத்தைச் சேர்ந்த ஆக்கில்லா என்னும் பெயருள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே பார்த்து, அவர்களிடத்திற்குப் போனான்.
3 తౌ దూష్యనిర్మ్మాణజీవినౌ, తస్మాత్ పరస్పరమ్ ఏకవృత్తికత్వాత్ స తాభ్యాం సహ ఉషిత్వా తత్ కర్మ్మాకరోత్|
அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாக இருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனாக இருந்தபடியால் அவர்களோடு தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான்.
4 పౌలః ప్రతివిశ్రామవారం భజనభవనం గత్వా విచారం కృత్వా యిహూదీయాన్ అన్యదేశీయాంశ్చ ప్రవృత్తిం గ్రాహితవాన్|
ஓய்வு நாட்களிலே இவன் ஜெப ஆலயத்திலே, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புத்திசொன்னான்.
5 సీలతీమథియయో ర్మాకిదనియాదేశాత్ సమేతయోః సతోః పౌల ఉత్తప్తమనా భూత్వా యీశురీశ్వరేణాభిషిక్తో భవతీతి ప్రమాణం యిహూదీయానాం సమీపే ప్రాదాత్|
மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்தபோது, பவுல் வைராக்கியத்தோடு, இயேசுவே கிறிஸ்து என்று யூதர்களுக்கு நிரூபித்தான்.
6 కిన్తు తే ఽతీవ విరోధం విధాయ పాషణ్డీయకథాం కథితవన్తస్తతః పౌలో వస్త్రం ధున్వన్ ఏతాం కథాం కథితవాన్, యుష్మాకం శోణితపాతాపరాధో యుష్మాన్ ప్రత్యేవ భవతు, తేనాహం నిరపరాధో ఽద్యారభ్య భిన్నదేశీయానాం సమీపం యామి|
அவர்கள் எதிர்த்து நின்று பவுலுக்கு எதிராகப் பேசினபோது, அவன் தன் ஆடைகளை உதறி: உங்களுடைய இரத்தப்பழி உங்களுடைய தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாக இருக்கிறேன்; இனி நான் யூதர்களல்லாதவரிடத்திற்கு போவேன் என்று அவர்களுக்குச் சொல்லி,
7 స తస్మాత్ ప్రస్థాయ భజనభవనసమీపస్థస్య యుస్తనామ్న ఈశ్వరభక్తస్య భిన్నదేశీయస్య నివేశనం ప్రావిశత్|
அந்த இடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்பவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்து இருந்தது.
8 తతః క్రీష్పనామా భజనభవనాధిపతిః సపరివారః ప్రభౌ వ్యశ్వసీత్, కరిన్థనగరీయా బహవో లోకాశ్చ సమాకర్ణ్య విశ్వస్య మజ్జితా అభవన్|
ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் குடும்பமாக கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேக மக்கள் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.
9 క్షణదాయాం ప్రభుః పౌలం దర్శనం దత్వా భాషితవాన్, మా భైషీః, మా నిరసీః కథాం ప్రచారయ|
இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாக இருக்காதே;
10 అహం త్వయా సార్ద్ధమ్ ఆస హింసార్థం కోపి త్వాం స్ప్రష్టుం న శక్ష్యతి నగరేఽస్మిన్ మదీయా లోకా బహవ ఆసతే|
௧0நான் உன்னோடுகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யமுடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார்.
11 తస్మాత్ పౌలస్తన్నగరే ప్రాయేణ సార్ద్ధవత్సరపర్య్యన్తం సంస్థాయేశ్వరస్య కథామ్ ఉపాదిశత్|
௧௧அவன் ஒரு வருடம் ஆறுமாத காலங்கள் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்கு உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.
12 గాల్లియనామా కశ్చిద్ ఆఖాయాదేశస్య ప్రాడ్వివాకః సమభవత్, తతో యిహూదీయా ఏకవాక్యాః సన్తః పౌలమ్ ఆక్రమ్య విచారస్థానం నీత్వా
௧௨கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒன்றுசேர்ந்து, பவுலுக்கு எதிராக எழும்பி, அவனை நீதிமன்றத்திற்கு கொண்டுபோய்:
13 మానుష ఏష వ్యవస్థాయ విరుద్ధమ్ ఈశ్వరభజనం కర్త్తుం లోకాన్ కుప్రవృత్తిం గ్రాహయతీతి నివేదితవన్తః|
௧௩இவன் வேதப்பிரமாணத்திற்கு முரண்பாடாக தேவனை வணங்கும்படி எல்லோருக்கும் போதிக்கிறான் என்றார்கள்.
14 తతః పౌలే ప్రత్యుత్తరం దాతుమ్ ఉద్యతే సతి గాల్లియా యిహూదీయాన్ వ్యాహరత్, యది కస్యచిద్ అన్యాయస్య వాతిశయదుష్టతాచరణస్య విచారోఽభవిష్యత్ తర్హి యుష్మాకం కథా మయా సహనీయాభవిష్యత్|
௧௪பவுல் பேச ஆரம்பிக்கும்போது, கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாக அல்லது பொல்லாத செயலாக இருக்குமென்றால் நான் நீங்கள் சொல்வதை பொறுமையோடு கேட்பது நல்லது.
15 కిన్తు యది కేవలం కథాయా వా నామ్నో వా యుష్మాకం వ్యవస్థాయా వివాదో భవతి తర్హి తస్య విచారమహం న కరిష్యామి, యూయం తస్య మీమాంసాం కురుత|
௧௫ஆனால் இது வார்த்தைகளுக்கும், நாமங்களுக்கும், உங்களுடைய வேதத்திற்கும் சம்பந்தப்பட்ட காரியமாக இருப்பதால், இவைகளைப்பற்றி, விசாரணைசெய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,
16 తతః స తాన్ విచారస్థానాద్ దూరీకృతవాన్|
௧௬அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டான்.
17 తదా భిన్నదేశీయాః సోస్థినినామానం భజనభవనస్య ప్రధానాధిపతిం ధృత్వా విచారస్థానస్య సమ్ముఖే ప్రాహరన్ తథాపి గాల్లియా తేషు సర్వ్వకర్మ్మసు న మనో న్యదధాత్|
௧௭அப்பொழுது கிரேக்கரெல்லோரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நீதிமன்றத்திற்கு முன்பாக அடித்தார்கள். இவைகளைக்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.
18 పౌలస్తత్ర పునర్బహుదినాని న్యవసత్, తతో భ్రాతృగణాద్ విసర్జనం ప్రాప్య కిఞ్చనవ్రతనిమిత్తం కింక్రియానగరే శిరో ముణ్డయిత్వా ప్రిస్కిల్లాక్కిలాభ్యాం సహితో జలపథేన సురియాదేశం గతవాన్|
௧௮பவுல் அநேகநாட்கள் அங்கே தங்கியிருந்து, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிராத்தனை இருக்கிறபடியால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம்பண்ணிக்கொண்டு, கப்பல் ஏறி சீரியா தேசத்திற்குப் போனான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனோடுகூட போனார்கள்.
19 తత ఇఫిషనగర ఉపస్థాయ తత్ర తౌ విసృజ్య స్వయం భజనభ్వనం ప్రవిశ్య యిహూదీయైః సహ విచారితవాన్|
௧௯அவன் எபேசு பட்டணத்திற்கு வந்தபோது, அங்கே அவர்களைவிட்டுப் பிரிந்து, ஜெப ஆலயத்திற்குச் சென்று, யூதர்களுடனே பேசிக்கொண்டிருந்தான்.
20 తే స్వైః సార్ద్ధం పునః కతిపయదినాని స్థాతుం తం వ్యనయన్, స తదనురరీకృత్య కథామేతాం కథితవాన్,
௨0அவன் இன்னும் கொஞ்சநாட்கள் அவர்களோடு தங்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டபோது அவன் சம்மதிக்காமல்,
21 యిరూశాలమి ఆగామ్యుత్సవపాలనార్థం మయా గమనీయం; పశ్చాద్ ఈశ్వరేచ్ఛాయాం జాతాయాం యుష్మాకం సమీపం ప్రత్యాగమిష్యామి| తతః పరం స తై ర్విసృష్టః సన్ జలపథేన ఇఫిషనగరాత్ ప్రస్థితవాన్|
௨௧வருகிற பண்டிகையிலே, நான் எப்படியாவது எருசலேமில் இருக்கவேண்டும். தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடம் வருவேன் என்று சொல்லி, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி எபேசுவைவிட்டுப் புறப்பட்டு,
22 తతః కైసరియామ్ ఉపస్థితః సన్ నగరం గత్వా సమాజం నమస్కృత్య తస్మాద్ ఆన్తియఖియానగరం ప్రస్థితవాన్|
௨௨செசரியா பட்டணத்திற்கு வந்து, எருசலேமுக்குப்போய், சபைமக்களைச் சந்தித்து, அந்தியோகியாவிற்குப் போனான்.
23 తత్ర కియత్కాలం యాపయిత్వా తస్మాత్ ప్రస్థాయ సర్వ్వేషాం శిష్యాణాం మనాంసి సుస్థిరాణి కృత్వా క్రమశో గలాతియాఫ్రుగియాదేశయో ర్భ్రమిత్వా గతవాన్|
௨௩அங்கே சிலகாலம் தங்கியிருந்தபின்பு, அங்கிருந்து புறப்பட்டு, கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீடரெல்லோரையும் உற்சாகப்படுத்தினான்.
24 తస్మిన్నేవ సమయే సికన్దరియానగరే జాత ఆపల్లోనామా శాస్త్రవిత్ సువక్తా యిహూదీయ ఏకో జన ఇఫిషనగరమ్ ఆగతవాన్|
௨௪அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்த பேச்சிலே வல்லவனும், வேதாகமங்களில் தேறினவனுமான அப்பொல்லோ என்னும் பெயர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்திற்கு வந்தான்.
25 స శిక్షితప్రభుమార్గో మనసోద్యోగీ చ సన్ యోహనో మజ్జనమాత్రం జ్ఞాత్వా యథార్థతయా ప్రభోః కథాం కథయన్ సముపాదిశత్|
௨௫அவன் கர்த்தருடைய வழியிலே போதிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தைமட்டும் தெரிந்தவனாக இருந்து, ஆவியில் வைராக்கியள்ளவனாகக் கர்த்தருக்குரிய காரியங்களைத் தெளிவாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.
26 ఏష జనో నిర్భయత్వేన భజనభవనే కథయితుమ్ ఆరబ్ధవాన్, తతః ప్రిస్కిల్లాక్కిలౌ తస్యోపదేశకథాం నిశమ్య తం స్వయోః సమీపమ్ ఆనీయ శుద్ధరూపేణేశ్వరస్య కథామ్ అబోధయతామ్|
௨௬அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாகப் பேசினபோது, ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைத் தங்களோடு சேர்த்துக்கொண்டு, தேவனுடைய வழிகளை அதிகத் தெளிவாக அவனுக்கு விளக்கிக் காண்பித்தார்கள்.
27 పశ్చాత్ స ఆఖాయాదేశం గన్తుం మతిం కృతవాన్, తదా తత్రత్యః శిష్యగణో యథా తం గృహ్లాతి తదర్థం భ్రాతృగణేన సమాశ్వస్య పత్రే లిఖితే సతి, ఆపల్లాస్తత్రోపస్థితః సన్ అనుగ్రహేణ ప్రత్యయినాం బహూపకారాన్ అకరోత్,
௨௭பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டும் என்றபோது, சீடர்கள் அங்கே அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.
28 ఫలతో యీశురభిషిక్తస్త్రాతేతి శాస్త్రప్రమాణం దత్వా ప్రకాశరూపేణ ప్రతిపన్నం కృత్వా యిహూదీయాన్ నిరుత్తరాన్ కృతవాన్|
௨௮அவன் அகாயா நாட்டிற்கு வந்து வெளிப்படையாக யூதர்களுடனே பலமாக வாதாடி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு விளக்கினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தான்.

< ప్రేరితాః 18 >