< மாற்கு 1 >

1 இறைவனுடைய மகன் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.
ଆକେନ୍ ଇସ୍‌ପର୍‌ନେ ଉଙ୍ଗ୍‌ଡେ ଜିସୁ କିସ୍‌ଟନେ ନିମାଣ୍ଡା ସାମୁଆଁ ଆରାମ୍ ଡିଂକେ ।
2 இது ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: “நான் என்னுடைய தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்; அவன் உமது வழியை ஆயத்தப்படுத்துவான்”
ବାବବାଦି ଯିଶାଇୟନେ ସାସ୍ତର୍‌ନ୍ନିଆ ଗୁଆର୍‍ ବକେ । ଇସ୍‌ପର୍ ବାସଙ୍ଗ୍‌କେ, “ପେ ଆତ୍‌ଲା ଗାଲି ତିଆର୍‌ ଡିଙ୍ଗ୍‌ନ୍‌ସା ନେଙ୍ଗ୍‌ନେ ଦୁତ୍‌କେ ସେନୁଗ୍‌ ମ୍ୱେଏ ।
3 “‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்காகப் பாதைகளை நேராக்குங்கள்’ என்று ஒருவனுடைய குரல் பாலைவனத்திலே சத்தமிட்டது.”
ବାଲିଲନ୍ନିଆ ମୁଇଂଜା କିରଚେ ବାସଙ୍ଗ୍‌ଡିଂକେ; ମାପ୍ରୁ ନ୍‍ସା ଗାଲି ତିଆର୍ ଡିଙ୍ଗ୍‌ପା; ମେଁ ପାଙ୍ଗ୍‌ନେ ଗାଲି ସିଦା ଆଡିଙ୍ଗ୍‌ପା ।”
4 அவ்வாறே யோவான் ஸ்நானகன் பாலைவனப் பகுதியில் வந்து, திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான்.
ଆତେନ୍‌ ଅନୁସାରେ ଡୁବନ୍ ବିଃଣ୍ଡ୍ରେ ଜହନ୍‌ ଲଣ୍ଡିଆଃପାକା ପାଙ୍ଗ୍‌ଚେ ପର୍‌ଚାର୍ ଡିଂକେ ବାରି ଡୁବନ୍‌ ବିଃନେ ମୁଲେକେ । ମେଁ ରେମୁଆଁଇଂକେ ବାସଙ୍ଗ୍‌ଡିଂଗେ, “ନିଜର୍ ନିଜର୍ ପାପ୍‌ବାନ୍ ଆଣ୍ଡେପା ବାରି ଡୁବନ୍ ଡୁଂଡଲାପା । ତେଲା ଇସ୍‌ପର୍ ପେନେ ପାପ୍ କେମା ଡିଂଏ ।”
5 யூதேயா மாகாணத்தின் எல்லா நாட்டுப்புறங்களிலும் எருசலேம் நகரத்திலுமிருந்து எல்லாரும் அவனிடம் சென்றார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்குப் பெற்றார்கள்.
ଜିଉଦା ପ୍ରଦେସ୍‌ ଆରି ଯିରୂଶାଲମ୍‌ ସହର୍‌ବାନ୍‌ ଜାବର୍‌ ରେମୁଆଁ ଜହନ୍‌ ବାସଙ୍ଗ୍‌କ୍ନେ ସାମୁଆଁ ଅଁନ୍‌ସା ପାଙ୍ଗ୍‌ଆର୍‌କେ । ମେଇଂ ନିଜର୍‌ ନିଜର୍‌ ପାପ୍ ସିକାର୍ ଡିଙ୍ଗ୍‌ଚେ ବାରି ଜହନ୍‌ ଆମେଇଂକେ ଜର୍ଦନ୍‌ କେଣ୍ଡିଆନ୍ନିଆ ଡୁବନ୍ ଡୁଂଡ ଆର୍‌କେ ।
6 யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது.
ଜହନ୍‌ ଉଟ୍‌ ଉକ୍‌ସାନେ ସକା ସଃଡିଂଗେ ଆରି ନ୍‌ସାନ୍ନିଆ ଉକ୍‌ସାନେ ଗ୍ନେଗ୍‌ସାଃ ଗାଗ୍ ଡିଙ୍ଗେ । କ୍ୟାରବ ସ୍ଲାଃନେ ଚୁଚୁ ଆରି କଣ୍ତା ଞ୍ଜୁଙ୍ଗ୍‌ ମେଁନେ କାଦି ଲେଃଗେ ।
7 அவன் அறிவித்த செய்தி என்னவென்றால், “என்னைப் பார்க்கிலும் அதிக வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். நானோ அவருடைய பாதரட்சைகளின் வாரையும் குனிந்து அவிழ்ப்பதற்குத் தகுதியற்றவன்.
ଜହନ୍‌ ୱାସାର୍‌ଚେ ବାସଙ୍ଗ୍‌କେ, “ନେଙ୍ଗ୍‍ବାନ୍ ଜାଣ୍ଡେ ଜାବର୍‌ ବପୁ ରେମୁଆଁ ପାଙ୍ଗ୍‌ଡିଂକେ, ନେଙ୍ଗ୍ ମେଁନେ ଜୁତା ତୁତଃନେ ଆନେଙ୍ଗ୍ ଯଗ୍ୟ ଣ୍ଡୁ ।”
8 நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுப்பார்.”
ନେଙ୍ଗ୍ ଆପେକେ ଣ୍ଡିଆନ୍ନିଆ ଦିକ୍ୟା ବିଃଡିଂକେ ମାତର୍‌ ମେଁ ଆପେକେ ପବିତ୍ର ଆତ୍ମା ବାନ୍ ଦିକ୍ୟା ବିଏ ।
9 அக்காலத்தில் இயேசு கலிலேயா மாகாணத்தின் நாசரேத் பட்டணத்திலிருந்து வந்து, யோர்தான் ஆற்றிலே யோவானால் திருமுழுக்கு பெற்றார்.
ଆତେନ୍‌ ବେଲା ଜିସୁ ଗାଲିଲୀନେ ନାଜରିତବାନ୍ ପାଙ୍ଗ୍‌ଚେ ଜର୍ଦନ୍‌ ଲଣ୍ଡିଆଃନ୍ନିଆ ଜହନ୍‌ବାନ୍‍ ଡୁବନ୍ ଡିଙ୍ଗ୍‌କେ ।
10 இயேசு தண்ணீரிலிருந்து கரையேறிய உடனே, வானம் திறக்கப்பட்டதையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் அவர் கண்டார்.
ଜିସୁ ଲଣ୍ତିଆଃବାନ୍ ତାର୍‌କ୍ନେ ବେଲା କିତଙ୍ଗ୍ଇନି ମେଲା ଡିଂକେ । ମେଁ କେକେ ଜେ ପବିତ୍ର ଆତ୍ମା ମେଁନେ ଆଡ଼ାତ୍ରା କୁକୁର୍‌ୟାଃ ରକମ୍ ଜାର୍‌କ୍ନେ କେକେ ।
11 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு குரல்: “நீர் என்னுடைய அன்பு மகன்; நான் உம்மில் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்” என்று ஒலித்தது.
କିତଙ୍ଗ୍‍ ଇନି ବାନ୍ ଆକେନ୍ ସାମୁଆଁ ନାଙ୍ଗ୍‌କେ “ନା ନେଙ୍ଗ୍‌ନେ ନିଜର୍ ଗଡ଼େଅ ନା ଅରିଆ ନେଙ୍ଗ୍‌ନେ ଜବର୍ ସାର୍ଦା ।”
12 உடனே ஆவியானவர் இயேசுவைப் பாலைவனத்துக்கு அனுப்பினார்.
ଆତ୍‌ବାନ୍ ପବିତ୍ର ଆତ୍ମା ଜିସୁକେ କଣ୍ଡାନ୍ନିଆ ଡୁଂୱେକେ ।
13 இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்கள் இருந்து சாத்தானால் சோதிக்கப்பட்டார். அங்கு அவர் காட்டு மிருகங்களுடன் இருந்தார்; இறைவனுடைய தூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
ଜିସୁ ଆତ୍ଅରିଆ ମ୍ବାର୍‌କୁଡ଼ି ସ୍ମି ଜାକ କଣ୍ଡାନେ ପସୁ ଏଃତେ ଲେଃଗେ । ଆତ୍ଅରିଆ ମେଁ ସ‍ଏତାନ୍‌ବାନ୍ ପରିକିତ ଡିଙ୍ଗ୍‌କେ । ଇଡ଼ିଙ୍ଗ୍ କିତଂଇନିନେ ଦୁତ୍ଇଂ ପାଙ୍ଗ୍‌ଚେ ଜିସୁନେ ଜତନ୍‍ ଡିଙ୍ଗ୍ଆର୍‌କେ ।
14 யோவான் சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, இயேசு இறைவனுடைய நற்செய்தியை அறிவித்துக்கொண்டு கலிலேயாவுக்கு வந்து,
ଏନ୍ ଇଡ଼ିଂ ଜହନ୍‌କେ କଏଦ୍ ଡୁଆ ଆଃଗାକ୍ନେ ଇଡ଼ିଂ । ଜିସୁ ଗାଲିଲୀ ଏରିୟାବାନ୍ ପାଙ୍ଗ୍‌ଚେ ଆରି ମେଁ ଇସ୍‌ପର୍‌ନେ ନିମାଣ୍ତା ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍‌ନେ ଲାଗେକେ ।
15 “காலம் நிறைவேறிவிட்டது, இறைவனுடைய அரசு சமீபித்திருக்கிறது. மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள்” என்றார்.
ଜିସୁ ବାସଙ୍ଗ୍‌ନେ ମୁଲେକେ “ବେଲା ଡା ଡିଙ୍ଗ୍‌କେ, ଇସ୍‌ପର୍‌ନେ ରାଜି ଡାଗ୍ରା ପିଙ୍ଗ୍‌ଚାଡିଂକେ ପାପ୍‌ବାନ୍‌ ମନ୍‍କେ ଆବଦ୍‌ଲେ ବିଃପା ନିମାଣ୍ଡା ସାମୁଆଁକେ ବିସ୍‌ବାସ୍‍ ଡିଙ୍ଗ୍‌ପା ।”
16 இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது சீமோனையும் அவனது சகோதரன் அந்திரேயாவையும் கண்டார்; மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
ଜିସୁ ଗାଲିଲୀନେ କେଣ୍ଡିଆଃ ଆଃଡ଼ାଃ ବିଃଚେ ୱେକ୍ନେ ବେଲା ଶିମୋନ ଆରି ମେଁନେ ବୟାଁଣ୍ଡେ ଆନ୍ଦ୍ରିୟକେ କେଣ୍ଡିଆଃ ଡାଗ୍ରା ଜାଲ୍ ତାଲାଗ୍‍ଡିଂକ୍ନେ କେକେ । ଡାଗ୍‍ଲା ମେଇଂ ଆଃଡ଼ ସାଃଣ୍ଡ୍ରେ ଲେଃଆର୍‌ଗେ ।
17 இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார்.
ଜିସୁ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ, “ପେ ସାପାରେ ନେଙ୍ଗ୍‍ ଏତେ ପାଙ୍ଗ୍‌ଲାପା, ନେଙ୍ଗ୍ ଆପେକେ ମାପ୍ରୁନେ ଗାଲିପାକା ରେମୁଆଁଇଂକେ ଡୁଂପାଙ୍ଗ୍‌ନେ ଣ୍ଡ୍ରାସିକେଏ ।”
18 உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள்.
ତେଲା ଶିମୋନ୍ ଆରି ଆନ୍ଦ୍ରିୟ ମେଇଂନେ ଜାଲ୍ ଆନ୍ତାର୍‌ଚେ ଜିସୁନେ ପ୍ଲା ୱେଆର୍‌କେ ।
19 இயேசு சற்று தூரம் போனபின்பு, செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார்; அவர்கள் ஒரு படகிலிருந்து தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ଆରି ମେଁ ଉଡ଼ି ସ୍ଲ ରକମ୍‌ ୱେଚେ ଜେବଦୀନେ ଉଙ୍ଗ୍‌ଡେ ଜାକୁବ୍‌ ଆରି ମେଁନେ ବୟାଁ ଜହନ୍‌କେ ତରା ଅରିଆନେ ଜାଲ୍ ପାଗ୍‌ଲୁଗ୍‌ ଡିଙ୍ଗ୍‌କ୍ନେ କେକେ ।
20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார்; அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள்.
ଜିଆ ଜିଆ ମେଁ ଆମେଇଂକେ ୱାକେ । ମେଇଙ୍ଗ୍‌ନେ ଆବାଡ଼େ ଜେବଦୀକେ କୁଲିରେ ଏଃତେ ତରାନ୍ନିଆ ଆନ୍ତାର୍‌ଚେ ଜିସୁନେ ପ୍ଲା ୱେଆର୍‌କେ ।
21 பின்பு அவர்கள் கப்பர்நகூம் நகரத்திற்குச் சென்றார்கள்; ஓய்வுநாளில் இயேசு யூத ஜெப ஆலயத்திற்குச் சென்று, அங்கு போதித்தார்.
ଇଡ଼ିଙ୍ଗ୍ ଜିସୁ ଆରି ସିସ୍‌ଇଂ କପର୍ନାହୂମ ଅରିଆ ୱେଆର୍‌କେ । ଜିଉଦିଇଙ୍ଗ୍‌ନେ ପୁଣ୍ତେନେ ଦିନା ଜିସୁ ଜିଉଦିଇଙ୍ଗ୍‌ନେ ପାର୍‍ତନା ଡୁଆ ୱେଆର୍‌କେ ଆତ୍ ଅରିଆ ରେମୁଆଁଇଂକେ ସିକ୍ୟା ବିଃନେ ମୁଲେକେ ।
22 அங்கிருந்த மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார்.
ଜିସୁନେ ଗିଆନ୍‍ ଅଁଚେ ଆତେନ୍‌ ରେମୁଆଁଇଂ ବକୁଆ ଡିଙ୍ଗ୍ ଆର୍‌କେ । ଜିସୁ ଆମେଇଂକେ ଦର୍ମ ଗୁରୁଇଂ ରକମ୍ ଗିଆନ୍ ମାବିଚେ ମୁଇଂ ନେତା ବାଲେଃକ୍ନେ ରେମୁଆଁ ରକମ୍ ଗିଆନ୍‍ ବିଃ କି ।
23 அப்பொழுது, அந்த ஜெப ஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு,
ଜିସୁ ଜିଉଦିଇଙ୍ଗ୍‌ନେ ପାର୍‍ତନା ଡୁଆ ନ୍ନିଆ ଲେଃକ୍ନେ ବେଲା ଆତ୍ ଅରିଆ ଦେତ୍‌ରକମ୍ ମୁଇଙ୍ଗ୍ ରେମୁଆଁ ଲେଃଗେ । ଜାଣ୍ଡେନେ ଗାଗ୍‌ଡ଼େ ଗଲିଆ ଗାଲେଃକେ । ଆତେନ୍‌ ରେମୁଆଁ କିରଚେ ବାଲିର୍‌କେ ।
24 “நசரேயனாகிய இயேசுவே, எங்களிடம் உமக்கு என்ன? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்பது எனக்குத் தெரியும், நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான்.
ଏ ନାଜରିତୀୟ ଜିସୁ “ନାଁ ଏଃତେ ନେଙ୍ଗ୍‌ନେ ମେଃ କାମ୍ ଲେଃକେ? ପେ ମେଁନେ ଆନେକେ ଦଂସ ଆଡିଙ୍ଗ୍ ନ୍‌ସା ପାଙ୍ଗ୍ ପେଲେକେ? ନାଁ ଜାଣ୍ଡେ ନେଙ୍ଗ୍ ଆତେନ୍‌ ମ୍ୟା ନ୍ଲେକେ । ନାଁ ଇସ୍‌ପର୍‌ନେ ପବିତ୍ର ରେମୁଆଁ!”
25 “அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார்.
ଜିସୁ ଆମେକେ ଦମ୍‌କେଚେ ବାସଙ୍ଗ୍‌କେ, “ବୁଙ୍ଗ୍ ଲାଃଲା ଆକେନ୍ ରେମୁଆଁ ବିତ୍ରେବାନ୍ ତାର୍ ୱେଲା ।”
26 அப்பொழுது தீய ஆவி, அந்த மனிதனை வலிப்புடன் வீழ்த்தி, பெருங்கூச்சலிட்டுக் கொண்டு, அவனைவிட்டு வெளியேறியது.
ଗଲିଆ ରେମୁଆଁକେ ଲାଃଜୁର୍ ବିକେ । ଇଡ଼ିଙ୍ଗ୍ ମେଁ ମାଲେ କିରଚେ ଆତେନ୍‌ ରେମୁଆଁ ବିତ୍ରେ ବାନ୍ ତାର୍‌ଡକେ ।
27 எல்லோரும் வியப்படைந்து ஒருவரோடொருவர், “இது என்ன? இது அதிகாரமுடைய ஒரு புதிய போதனையாக இருக்கிறதே! இயேசு தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார்; அவைகளும் அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று பேசிக்கொண்டார்கள்.
ଆକେନ୍ କେଚେ ରେମୁଆଁଇଙ୍ଗ୍‌ ବକୁଆ ଡିଙ୍ଗ୍ ୱେ ଆର୍‌ଗେ । ମେଇଙ୍ଗ୍‌ କୁଡ଼େଚେ ବାଲିର୍‌ବାତାନେ ଲାଗେକେ, “ଏନ୍‌ ମେଁନେ? ଆକେନ୍ ରେମୁଆଁ ଆନେକେ ତ୍ମିନେ ଗିଆନ୍ ବିଃ ଡିଙ୍ଗ୍‌କେ? ମେଁ ଗଲିଆଇଂକେ ଡିଗ୍ ଆଦେସ୍ ବିଡିଙ୍ଗ୍‌କେ ଆରି ଗଲିଆଇଂ ମେଁନେ ସାମୁଆଁ ମାନେଃ ଡିଙ୍ଗ୍‌କେ!”
28 இயேசுவைப்பற்றிய இச்செய்தி கலிலேயா பகுதிகள் முழுவதும் விரைவாய் பரவியது.
ତେଲା ଜିସୁନେ ସାମୁଆଁ ଗାଲିଲୀ ଏରିଆ ସାପାପାକା ଟାପ୍‌ନା କବର୍ ୱେଚାକେ ।
29 ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்ட உடனே அவர்கள், யாக்கோபு மற்றும் யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
ଜିସୁ ଆରି ସିସ୍‌‌ଇଙ୍ଗ୍‌ ପାର୍‍ତନା ଡୁଆବାନ୍‌ ତାର୍‌ଚେ ଜାକୁବ୍‌ ଆରି ଜହନ୍‌ ଏଃତେ ଶିମୋନ୍ ଆରି ଆନ୍ଦ୍ରିୟନେ ଡୁଆ ୱେଆର୍‌କେ ।
30 அங்கே சீமோனுடைய மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் கிடந்தாள். உடனே அவர்கள் அவளைப்பற்றி இயேசுவுக்குச் சொன்னார்கள்.
ଶିମୋନ୍‍ନେ ଆତାଡ଼େ ଆଃସାବାଚେ ସିଙ୍ଗ୍‌ଲାନ୍ନିଆ ଡୁଲେଗ୍‌ଲେଃଗେ । ତେଲା ଆତ୍ ଅରିଆ ଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂ ଜିସୁକେ ମେଁନେ ସାମୁଆଁରେ ବାସଙ୍ଗ୍‌ ଡିଙ୍ଗ୍‌ଗେ ।
31 எனவே இயேசு அவளிடத்தில் சென்று, அவளுடைய கையைப் பிடித்து, அவள் எழுந்துகொள்ள உதவினார். உடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று; அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
ଜିସୁ ମେଁନେ ସିଙ୍ଗ୍‌ଲା ଅରିଆ ୱେକେ । ଆକେନ୍ ଦାପ୍ରେ ଜିସୁ ମେଁନେ ନ୍ତି ସାଚେ ଆତଡ୍ୟାକେ । ଆମେକେ ସାଃବା ଆନ୍ତାର୍‌କେ ଆରି ମେଁ ନିମାଣ୍ତା ଡିଙ୍ଗ୍‌ୱେଗେ । ଇଡ଼ିଙ୍ଗ୍ ମେଁ ଆମେଇଂକେ ସେବା ଡିଙ୍ଗ୍ଆର୍‌କେ ।
32 அன்று மாலை கதிரவன் மறைந்தபின்பு, வியாதிப்பட்டவர்கள், பிசாசு பிடித்தவர்கள் எல்லோரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
ସ୍ନି ଲଗ୍‍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ରେମୁଆଁଇଙ୍ଗ୍‌ ଜବର୍ ଆଃସିଲେକ୍ନେ ରେମୁଆଁକେ ଆରି ଗଲିଆ ସାଃଲେକ୍ନେ ରେମୁଆଁଇଙ୍ଗ୍‌କେ ଜିସୁନେ ଡାଗ୍ରା ଡୁଂପାଙ୍ଗ୍‌ଆର୍‌କେ ।
33 பட்டணத்திலுள்ள அனைவரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடியிருந்தார்கள்.
ଇନିନେ ସାପା ରେମୁଆଁ ଆତେନ୍‌ ଡୁଆନେ ବାଜାର୍‌ ଡାଗ୍ରା ରିସିଙ୍ଗ୍‌ ଆର୍‌କେ ।
34 பலவித வியாதி உடையவர்களாயிருந்த அநேகரை, இயேசு குணமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்தினார். அந்தப் பிசாசுகள் தம்மை யாரென்று அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு இயேசு அனுமதிக்கவில்லை.
ବିନ୍‌ବିନ୍ ରକମ୍‌ ରଗ୍ ସାଃଲେକ୍ନେ ଗୁଲେ ରେମୁଆଁକେ ଜିସୁ ନିମାଣ୍ତା ଆଡିଙ୍ଗ୍‌କେ । ମେଁ ଗୁଲେ ଗଲିଆଇଂକେ ଆଃନ୍ତାର୍‌କେ ଆରି ମେଁ ଗଲିଆଇଂକେ ବାଲିର୍ ନ୍‌ସା ଆବିଃକେ ଣ୍ଡୁ ମାତର୍‌ ମେଇଂ ଆମେକେ ସାମୁଆଃ ଲେଃଗେ ।
35 விடியுமுன் இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார்.
ଆରି ମୁଇଙ୍ଗ୍ ଦିନା ତାଂକିଗ୍ ଲେଃକେଲା ଜିସୁ ତଡ଼ିଆଚେ ରେମୁଆ ଗଣ୍ଡ୍‌ ଣ୍ଡୁନେ ଜାଗାନ୍ନିଆ ୱେକେ । ଆତ୍ ଅରିଆ ମେଁ ପାର୍‍ତନା ଡିଙ୍ଗ୍‌ନେ ଲାଗେକେ ।
36 சீமோனும் அவனுடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச்சென்றார்கள்.
ଇଡ଼ିଙ୍ଗ୍ ଶିମନ ଆରି ମେଇଙ୍ଗ୍ ସାଙ୍ଗଡ଼େଇଙ୍ଗ୍ ଜିସୁକେ ତୁତୁର୍‌ନେ ୱେଆର୍‌କେ ।
37 அவர்கள் இயேசுவைக் கண்டபோது, “எல்லோரும் உம்மைத் தேடிக்கொண்டு இருக்கிறார்களே” என்றார்கள்.
ମେଇଙ୍ଗ୍ ଜିସୁକେ ଅବାଚେ ଆରି ଆମେକେ ବାସଙ୍ଗ୍ଆର୍‌କେ, “ସାପାରେ ଆନାକେ ତୁତୁର୍ ଡିଙ୍ଗ୍ ଆର୍‌କେ ।”
38 இயேசு அவர்களிடம், “நாம் வேறுசில கிராமங்களுக்குப் போவோம்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார்.
ଡାଗ୍‍ଲା ମେଁ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ, “ଏଲାପା ନେଙ୍ଗ୍‍ ବିନ୍ ଜାଗାନ୍ନିଆ ଲେଃକ୍ନେ ଇନି ଆନେଃକେ ୱେନେ ପଡ଼େଏ । ଆତ୍ଅରିଆ ଡିଗ୍ ନେଙ୍ଗ୍ ମ୍ବାସଙ୍ଗ୍ଏ, ନେଙ୍ଗ୍ ଆତେନ୍‌ ଉଦେସ୍‌ରେ ତାର୍‌ନ୍ଲେଃକେ ।”
39 எனவே, இயேசு கலிலேயா முழுவதிலும் பயணம் செய்து, ஜெப ஆலயங்களில் நற்செய்தியை அறிவித்து, பிசாசுகளையும் துரத்தினார்.
ଆରି ମେଁ ଗାଲିଲୀନେ ସାପା ଏରିଆ ଅଲେଙ୍ଗ୍‌ଚେ ମେଇଂନେ ସାପା ପାର୍‍ତନା ଡୁଆନ୍ନିଆ ବାସଙ୍ଗ୍‌ଆର୍‌କେ ଆରି ଗଲିଆଇଂକେ ଆଃଆନ୍ତାର୍‍ଆର୍‌କେ ।
40 குஷ்டவியாதி உள்ளவன் இயேசுவினிடத்தில் வந்து முழங்காற்படியிட்டு, நீர் விரும்பினால், “என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்று கெஞ்சி வேண்டிக்கொண்டான்.
ମୁଇଂ କୁଷ୍ଟରଗି ଜିସୁ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍‌ଚେ ନ୍ତିକେ ଜଡ଼େଚେ ଆମେକେ ବିକ୍ୟା ଡିଙ୍ଗ୍‌ଚେ ବାସଙ୍ଗ୍‌କେ, “ନା ଜଦି ଇକ୍‌ଚା ନାଡିଙ୍ଗ୍‌ଏ” ତେଲା ଆନେଙ୍ଗ୍‌କେ ନିମାଣ୍ଡା ନାରାଡିଙ୍ଗ୍‍ଏ ।
41 இயேசு மனதுருகினவராய் தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார்.
ଆତେନ୍‌‌ ରେମୁଆଁ ଆଡ଼ାତ୍ରା ଜିସୁ ଲିବିସଃ ଡିଂଚେ ମେଁ ନ୍ତି ଲିଗ୍‌ଚେ ବାସଙ୍ଗ୍‌କେ, “ନେଙ୍ଗ୍ ଇକ୍‌ଚା ଡିଙ୍ଗ୍‌ଣ୍ଡିଂକେ ନାଁ ନିମାଣ୍ଡା ଡିଙ୍ଗ୍‌ୱେଲା!”
42 உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கியது, அவன் குணமடைந்தான்.
ଏହେନ୍‌ ଦାପ୍ରେ ମେଁନେ କୁଷ୍ଟରଗ୍ ବ’ୱେଗେ ଆରି ମେଁ ନିମାଣ୍ଡା ଡିଙ୍ଗ୍ ୱେଗେ ।
43 இயேசு அவனுக்கு ஒரு கண்டிப்பான எச்சரிப்பைக் கொடுத்து:
ଜିସୁ ରେମୁଆଁଇଂକେ ଡାଟାମ୍ ବାବ୍‌ରେ ଆଦେସ୍ ବିଚେ ଟାପ୍‍ନା ବେ ବିଃକେ ।
44 “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து. அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும்” என்று சொல்லி அவனை உடனே அனுப்பிவிட்டார்.
ତରକ୍‌ ଲାଲା, “ଆଜାଡିଗ୍ ମେଁନେ ଆବାସଙ୍ଗ୍‍ଗେ ଡାଗ୍‌ଲା ୱେଲା ପୁଜାରି ଡାଗ୍ରା ୱେଚେ ନିଜର୍ ଗାଗ୍‌ଡ଼େ ଆଃସୁଏ ଆରି ମୋଶା ମେଃମେଃନେ ଆଦେସ୍ ବିଃବକେ, ଆତେନ୍‌ ସାପା ନାନେ ଇକ୍‌ଚାରେ ମେଇଂନେ ଡାଗ୍ରା ସାକି ବିନେସା ବେଦିନ୍ନିଆ ଦାନ୍ ବିଃ ।”
45 ஆனால் அவன் புறப்பட்டுப்போய் தாராளமாய் பேசத்தொடங்கி, தனக்கு நடந்த செய்தியை எங்கும் பரப்பினான். இதன் காரணமாக, இயேசுவினால் ஒரு பட்டணத்திற்குள்ளும் வெளிப்படையாக செல்லமுடியாமல், வெளியே தனிமையான இடங்களிலேயே தங்கினார். ஆனால் எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
ରେମୁଆଁ ଆତେନ୍‌ ଜାଗା ଆନ୍ତାର୍ଚେ ତାର୍ ୱେଗେ ଆରି ଆଜାକେ କେକେ ଆମେକେ ବାସଙ୍ଗ୍‌କେ, “ଜିସୁ ଆନେଙ୍ଗ୍‌କେ ନିମାଣ୍ଡା ଆଡିଙ୍ଗ୍ ବିଃବକେ । ତେଲା ଜିସୁନେ ସାମୁଆଁ ସାପା ପାକା ବେପ୍ରେ ୱେଗେ । ମାତର୍‌ ରେମୁଆଁ ମାରିଆଃ କେଚେ ଲାଗ୍‍ଡଆର୍‌ଏ, ମାତର୍‌ ଜିସୁ ଆଣ୍ଡିନେ ଏରିଆ ୱେ ଆୟାକେ ଣ୍ଡୁ । ତେନ୍‌ସା ମେଁ ରେମୁଆଁଗଣ୍ଡ୍‌ ଣ୍ଡୁନେ ଟାନ୍‌ଇଂନ୍ନିଆ ଲେଃଗେ । ମାତର୍‌ ସାପା ରେମୁଆଁଇଙ୍ଗ୍ ଜିସୁ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍‌ନେ ଲାଗେକେ ।

< மாற்கு 1 >