< 1 பேதுரு 2 >

1 இப்படியிருக்க, கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருந்தால்,
एल्हेरेलेइ सब किसमेरो बुरो सलूख केरनो शारा। होरन धोखो न देथ, पाखंड न केरा। ते होरन सेइं जलन न केरा। होरि केरे बारे मां बुरी गल्लां न ज़ोथ।
2 எல்லாத் தீயகுணங்களையும், எல்லாவிதமான கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், எல்லாவிதமான புறம்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
ज़ेन्च़रे नंव्वे ज़र्मोरे बच्चे अपने अम्मारे खालिस दुद्धेरी इच्छा रखतन, तेन्च़रे तुस भी परमेशरेरू वचन शिखनेरे लेइ इच्छा रख्खा ज़ैस सेइं तुस आत्मिक तरीके सेइं मज़बूत बनेले। फिरी आखरी मां परमेशर तुसन दुनियारी बुरी चीज़न करां पूरे तरीके सेइं बच़ालो।
3 நீங்கள் வளருவதற்காக, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள்.
ज़ेन्च़रे पवित्रशास्त्र ज़ोते, “तुसेईं तजरबे सेइं ज़ानेरूए कि प्रभु भलो आए।”
4 மனிதர்களால் தள்ளப்பட்டதாக இருந்தும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடம் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
तुस प्रभु यीशु कां ओरेथ। तै खास घोड़ेरे ज़ेरोए ज़ै घरेरे बुनियादी मां लोरोए, पन तै ज़ींतो घोड़े। बड़े लोकेईं तै रद कियो, पन परमेशरे तै च़ुनो ते बड़ो कीमती मन्नो। ज़ेन्च़रे लोक घोड़न सेइं घर बनातन, तेन्च़रे परमेशर तुसन एक्की एरे झुण्डे मां शामिल भोनेरी वजा बनाने लोरोए, ज़ैस मां परमेशरेरो आत्मा रहते, ताके तुस ज़ैन यीशु मसीहे इश्शे लेइ कियोरूए तैसेरे वजाई सेइं याजक बना, ज़ैना बलिदाना च़ाढ़तन, तुस भी तैन केरां ज़ेरां रोड़ां कम्मां केरथ ज़ैन सेइं परमेशर खुश भोते।
5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
6 அப்படியே: “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருக்கிறவன் வெட்கப்படுவது இல்லை” என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
एल्हेरेलेइ ज़ेन्च़रे परमेशर पवित्रशास्त्रे मां ज़ोते, “तक्का, अवं अक मैन्हु सिय्योन नगरे मां रखने लोरोईं। ज़ै कूनेरो खास ते च़ुनोरो घोड़े, तै अक कीमती घोड़ेरो ज़ेरो ज़ै मुनीयादी मां रख्खोरोए। ते ज़ै तैस पुड़ विश्वास केरेलो तै कोन्ची भी तरीके सेइं शरमिनदो न भोलो।”
7 ஆகவே, விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையுயர்ந்தது; கீழ்ப்படியாமல் இருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுகிறதற்கான கல்லும், விழுகிறதற்கான கன்மலையும் ஆனது;”
तुस ज़ैना यीशु मसीह पुड़ विश्वास केरतथ ई घोड़ तुश्शे लेइ बड़ो कीमतीए। पन पवित्रशास्त्र तैन लोकां केरे बारे मां ज़ोते ज़ैना विश्वास न केरन, “ज़ै घोड़ राज़ मिस्त्रेईं इस्तेमाल केरनो न चाव, तैए घरेरे मुनीयादरो खास घोड़ भोव,”
8 அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்து இடறுகிறார்கள்; அதற்காகவே நியமிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
ते पवित्रशास्त्र फिरी ज़ोते, “ई घोड़ लोकां केरे बिछ़ड़नेरी वजा भोलो। ई अक चट्टाने ज़ै तैन बिछ़ोड़ेली।” तैना एन्च़रे बिछ़ड़तन किजोकि तैना परमेशरेरे सन्देश मन्ने करां इन्कार केरतन। तैन सेइं इन भोनेरे लेइ परमेशर इन थापेरू थियूं।
9 நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.
पन तुस तैन केरे ज़ेरे नईं किजोकि तुस परमेशरेरे च़ुनोरे लोक आथ, परमेशर ज़ै राज़ोए, तुस तैसेरे याजक आथ, तुस एरे लोक आथ ज़ैनेईं अपनो आप परमेशरे सोंफोरोए, ते परमेशरेरे अपने लोक आथ। तैने तुस आंधरे मरां बड़े लोई मां कुजावरेथ, ताके तुस परमेशरेरे महान कम्मां केरे बारे मां एलान केरथ।
10 ௧0 முன்பே நீங்கள் தேவனுடைய மக்களாக இருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை, இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.
तुश्शे बारे मां होशे नेबे ज़ैन ज़ोरू तैन सच़्च़े, “तुस पेइले परमेशरेरे लोक न थिये पन हुनी तुस परमेशरेरे लोक आथ। तुस पुड़ पेइले परमेशरेरी दयाई न थिये ज़ानते पन हुनी ज़ानतथ, किजोकि तैने तुसन पुड़ अपनि दया हिरावरीए।”
11 ௧௧ பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி,
हे ट्लाराव, तुस इस दुनियाई मां परदेशी ते मुसाफरां केरे ज़ेरे ज़ींने लोरेथ, अवं तुसन खबरदार केरताईं, कि तुस जिसमेरी सैरी पापी खुवैइशन करां दूर राथ, किजोकि तैना हमेशा तुश्शे आत्मारे खलाफ लेड़तिन।
12 ௧௨ யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
ज़ैना लोक परमेशरे पुड़ विश्वास न केरन तैना तुश्शे च़ेव्रे पासन रहतन, तैना ज़ोले तुस गलत केरने लोरेथ। तुस एरी रोड़ी ज़िन्दगी ज़ीथ कि लोक तुश्शां रोड़ां कम्मां हेरतां तैस दिहाड़े ज़ेइस यीशु मसीह दुबारा एजनो परमेशरेरी बडयाई केरेले।
13 ௧௩ நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள்.
प्रभुएरे इज़्ज़तरे खातर, मैन्हु केरे ठहरावरे हर एक्की अधिकारेरे अधीन राथ, किजोकि ई प्रभुएरी इच्छा आए, हकोमत केरनेबालेरे अधीन एल्हेरेलेइ राथ किजोकि तै बड़ो खास अधिकारी आए।
14 ௧௪ மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
ते हाकिमेरे भी अधीन भोथ, किजोकि राज़ो तैस बुरां कम्मां केरनेबालन सज़ा देने लेइ ते रोड़ां कम्मां केरनेबालां केरि तारीफ़ केरनेरे लेइ इस्तेमाल केरते।
15 ௧௫ நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
किजोकि परमेशरेरी मर्ज़ी ईए, कि तुस रोड़ां कम्मां केरतां तैना बेवकूफ लोकन ज़ैना परमेशरे न ज़ानन, तुश्शे खलाफ दोष लाने करां रोकथ।
16 ௧௬ சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தும் உங்களுடைய சுதந்திரம் தீயகுணத்தை மூடுகிறதாக இல்லாமல், தேவனுக்கு அடிமைகளாக இருங்கள்.
हुनी तुस पापेरे गुलाम नईं किजोकि तुस इश्शे प्रभु यीशु मसीहेरे ज़िरिये आज़ाद कियोरेथ। पन अपनि ई आज़ादी बुरे कम्मां केरे लेइ इस्तेमाल न केरा, पन तुस भला कम्मां केरे ज़िरिये इन हिराथ कि तुस सच़्च़े परमेशरेरे दास आथ।
17 ௧௭ எல்லோரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரர்களிடம் அன்பாக இருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.
सेब्भी केरि आदर केरा, अपने विश्वासी साथी लोकन सेइं प्यार केरा, परमेशरे करां डरा, हकोमत केरनेबालेरी इज़्ज़त केरा।
18 ௧௮ வேலைக்காரர்களே, அதிக பயத்தோடு உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும்மட்டும் இல்லை, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
हे घरन मां कम केरनेबाले सेवकव, तुस ज़ैना विश्वासी आथ अपने मालिकां केरे हुक्म मन्ना ते हमेशा तैन केरि आदर केरा। इन न सिर्फ दया केरनेबालन सेइं केरा, बल्के ज़ैना दया न केरन तैन सेइं भी।
19 ௧௯ ஏனென்றால், ஒருவன் அநியாயமாகப் பாடுகள்படும்போது தேவனை நினைத்துக்கொண்டே உபத்திரவங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்குப் பிரியமாக இருக்கும்.
किजोकि अगर अस बगैर गलती केरतां दुःख झ़ैल्लतम त अस ज़ानतम कि परमेशरे सब किछ ज़ानते ते परमेशर असन सेइं खुश भोते।
20 ௨0 நீங்கள் குற்றம் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால், அதினால் என்ன நன்மை உண்டு? ஆனால், நீங்கள் நன்மைசெய்து பாடுகள்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும்.
किजोकि अगर तुसेईं पाप केरतां मार खाइ त तुश्शी कोई बड़याई नईं कि तुसेईं सज़ाई मां सबर की। पन अगर भलाई केरतां दुःख झ़ैलतथ ते सबर केरतथ त इस सेइं परमेशर खुश भोते।
21 ௨௧ இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார்.
परमेशरे तुसन कुजानेरी अक वजा ई भी आए कि तुस तैसेरेलेइ दुःख झ़ैल्ला, मसीह भी तुश्शे लेइ दुःख झ़ैल्लतां तुसन अक मिसाल दित्ती। तुसेईं भी तेन्च़रे कियोरू लोड़े ज़ेन्च़रे मसीहे कियूं।
22 ௨௨ அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை;
पवित्रशास्त्र ज़ोते, तैने कधी पाप नईं कियोरो। तैने कधी झूठ नईं ज़ोवरू।
23 ௨௩ அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.
ज़ैखन लोकेईं यीशु बेइज़्ज़त कियो, त तैने तैसेरे बदले मां तैना बेइज़्ज़त न किये। ज़ैखन लोकेईं तैस दुःख दित्तो त तैने बदले मां तैन दुख न दित्तो, बल्के तैने परमेशरे पुड़ भरोसो कियो कि तै तैसेरी मद्दत केरे। तै ज़ानतो थियो कि परमेशर हमेशा धार्मिकताई सेइं लोकां केरो इन्साफ केरते।
24 ௨௪ நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
ज़ैखन मसीह मरो, त तैसेरे जानी पुड़ इश्शे पापां केरे लेइ तैस क्रूसे पुड़ सज़ा दित्ती। तैने एन कियूं कि अस पाप केरनो बंद केरम ते धार्मिकतारी ज़िन्दगी ज़ींनी शुरू केरम। तैसेरे ज़खम ज़ैना तैनी झ़ैल्ले तैन केरे वजाई सेइं अस बेज़्झ़ोए।
25 ௨௫ சிதறிப்போன ஆடுகளைப்போல இருந்தீர்கள்; இப்பொழுதோ உங்களுடைய ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள்.
तुस पेइले टेपलोरी भैड्डां केरे ज़ेरे थिये, पन हुनी तुस मसीह कां वापस ओरेथ ज़ै तुश्शे प्राणा केरो पुहाल ते रखवालोए।

< 1 பேதுரு 2 >