< எபேசியர் 1 >

1 தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் விசுவாசிகளாக இருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
ଇସ୍ୱର୍‌ ଇଚା ଇସାପ୍ରେ କ୍ରିସ୍ଟ ଜିସୁତି ରୱାନ୍‌ ପକ୍ୟାତାକାନ୍‌ ଚେଲା ଲାକେ ବାଚି କିୟାତି ପାଉଲ୍‌, ଜିସୁ କ୍ରିସ୍ଟ ଲାହାଂ ମେହାଆଜ଼ି ପାର୍ତି ଜିବୁନ୍‌ ଜିପ୍‌କା କିଜ଼ି ମାନି ଏପିସିତ ଇସ୍ୱର୍‌ତି ପୁଇପୁୟା ଲକୁ ହେବା କିନାକାର୍‌ ଲାଗାଂ ଲେକିକିତି ଇ ଆକି ।
2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.
ମା ଆବା ଇସ୍ୱର୍‌ ଆରି ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟ ମି ଉପ୍‌କାର୍‌ ଆରି ସୁସ୍ତା ମି କାଜିଂ ଆଏତ୍‌ ।
3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவிற்குள் உன்னதங்களிலே ஆவியானவருக்குரிய எல்லா ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
ଦନ୍ୟ ମା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ଆବା ଇସ୍ୱର୍‌ । ଇନେକିଦେଂକି ହେୱାନ୍‌ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ କ୍ରିସ୍ଟତି ଲାହାଂ ମେହାୟ୍‌କିଜ଼ି ସାର୍ଗେ ଲକୁନି ୱିଜ଼ାରିଂ ସାର୍ଗେନି ଆତ୍ମିକ୍‌ ଆସିର୍ବାଦ୍‌ କିତ୍‌ତାନ୍‌ନା,
4 அவருக்கு முன்பாக நாம் எல்லோரும் பரிசுத்தம் உள்ளவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருப்பதற்கு, உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே கிறிஸ்துவிற்குள் அவர் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
କ୍ରିସ୍ଟତି ତାକେ ମେହାଜ଼ି ଆପେଂ ଇନେସ୍‌ ଇସ୍ୱର୍‌ତି ଆତାପ୍‌ ହେଦାଂ ଜଗତ୍‌ ଉବ୍‌ଜାଣ୍‌ ଆନି ଆଗେ ବାଚି କିତ୍‌ତାନ୍‌ନା । ଇନେସ୍‌କି ଜିଉନନିତ ତା ମୁମ୍‌ଦ ପୁଇପୁୟା ଆରି ଦସ୍‌ହିଲ୍‌ୱାକା ଆନାସ୍‌ ।
5 பிரியமானவருக்குள் அவர் நமக்கு அருளிய அவருடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,
ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ହୁକେ ହେୱାନ୍‌ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ତା ମେହି ଲାକେ ଇଡ଼୍‌ଦେଦେଂ ବାଚି କିଜ଼ି ମାଚାନ୍‌; ଇଦାଂ ନେ ମାଚାତ୍‌ ତା ୱାରି ଆରି ଇଚା ।
6 அவருடைய தயவுள்ள விருப்பத்தின்படியே, இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவருக்குச் சொந்த பிள்ளைகளாகும்படி நம்மை முன்குறித்திருக்கிறார்.
ଇସ୍ୱର୍‌ତିଂ ଜାଜ୍‌ମାଲ୍‌ନି ଦୟା କାଜିଂ ଆରି ତା ଜିଉନନି କାଜିଂ ପିସ୍ତି ମଲ୍‌ତ ଦାନ୍‌ ଇସାବ୍ରେ ପାୟାତି କାଜିଂ, ଆପ୍‌ ଇସ୍ୱର୍‌ତିଂ ଦନ୍ୟବାଦ୍‌ କିନାପା ।
7 தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
କ୍ରିସ୍ଟତି ହାକି କାଜିଂ ଆପେଂ ମୁକ୍‌ଡ଼ାନାକା, ଇଚିସ୍‌ ମା ସବୁ ନେତେର୍‌ତାଂ ପାପ୍‌ କେମା ଆତାତ୍‌ନ୍ନା । ଇସ୍ୱର୍‌ତି ଉପ୍‌କାର୍‌ ଏଚେକ୍ ଗାଜା!
8 அந்தக் கிருபையை அவர் எல்லா ஞானத்திலும் புத்தியிலும் எங்களுக்குள் பெருகப்பண்ணினார்.
ହେ ଉପ୍‌କାର୍‌ ହେୱାନ୍‌ ସବୁ ବାନି ଗିଆନ୍‌ ଆରି ବାବ୍‌ନା ହିଜ଼ି ମା କାଜିଂ ବେସି ବାବ୍ରେ ହିତ୍‌ତାର୍‌ନା ।
9 காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் ஒழுங்கின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய எல்லாம் கிறிஸ்துவிற்குள்ளே ஒன்று சேர்க்கப்படவேண்டுமென்று,
ଇସ୍ୱର୍‌ ତା ଆଦିକ୍‌ ଗିଆନ୍‌ ଆରି ୱାସ୍କିହୁଡ଼୍‌ନି ଲାହାଂ ଇନାକା ବାବି କିଜ଼ି ମାଚାନ୍‌, ହେଦାଂ ପୁରା କିତାନ୍‌ନା ଆରି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ କ୍ରିସ୍ଟତି ଉପ୍‌କାର୍‌ତ ପୁରା କିନି କାଜିଂ ହେୱାନ୍‌ ଇମ୍‌ଣାକା ଡ଼ୁକ୍‌ଚି ହେ ଲାକେ ହାନ୍ଦାୟ୍‌ କିଜ଼ି ମାଚାନ୍‌, ହେଦାଂ ମା ଲାଗାଂ ହପ୍‌ତାନ୍‌ନା ।
10 ௧0 தமக்குள்ளே தீர்மானித்திருந்த அவருடைய தயவுள்ள திட்டத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.
ହେ ଲାକେ ହାନ୍ଦାୟ୍‌ ଇସାବ୍ରେ ସାର୍ଗେ ଆରି ପୁର୍ତିନି ସବୁ ରଚ୍‌ଚି ବିସ୍ରେ ରଞ୍ଜାଙ୍ଗ୍‌ ଆନାତ୍‌ ଆରି କ୍ରିସ୍ଟ ହେୱାନ୍‌ ୱିଜ଼ାରିଂ କାପ୍‌ଡ଼ା ଲାକେ ମାନାନ୍‌ । ଇ ଲାକେ ହାନ୍ଦାୟ୍‌ କିଜ଼ି ସମାନ୍‌ ସମୁତ ପୁରା କିନାନ୍‌ ।
11 ௧௧ மேலும் கிறிஸ்துவின்மேல் முன்பு நம்பிக்கையாக இருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக இருப்பதற்காக,
ସବୁ ବିସ୍ରେ ଇସ୍ୱର୍‌ତି ଲାକେ ହାନ୍ଦାୟ୍‌ ଆରି କେମ୍‌ତା ଇସାପ୍ରେ ସମାନ୍‌ ଆତିସ୍‌; ଆଗେତାଂ ବାଚିକିୟାଜ଼ି ଜାର୍‌ ଉଦେସ୍‌ତ ପୁରା କାଜିଂ କ୍ରିସ୍ଟତି ହୁକେ ତା ନିଜେ ଲକୁ ଆନି କାଜିଂ ଇସ୍ୱର୍‌ ମାଙ୍ଗ୍‌ ବାଚିକିତ୍‌ତାନ୍ନା ।
12 ௧௨ அவருடைய விருப்பத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவிற்குள் அவருடைய உரிமைப்பங்காகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.
ୱାଡ, ଇମ୍‌ଣାକାର୍‌ ସବୁ ପର୍‌ତୁମ୍‌ କ୍ରିସ୍ଟତି ତାକେ ବାର୍ସି କିଜ଼ି ମାଚାପ୍‌, ୱିଜ଼ାକାସ୍‌ ଇସ୍ୱର୍‌ତି ପାଣ୍‌ କେର୍‌ନାସ୍‌ ।
13 ௧௩ நீங்களும் உங்களுடைய இரட்சிப்பின் நற்செய்தியாகிய சத்திய வசனத்தைக்கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
ଏପେଙ୍ଗ୍‌ ପା ଏଚେକାଡ଼୍‌ଦ ମୁକ୍‌ଡ଼ାନାକା ହିନି ଇ ନେକ୍ରିକାବୁର୍‌ନି ସତ୍‌ କାବୁର୍‌ ୱେଚାଦେର୍‌, ହେ ସମୁତାଂ ଇସ୍ୱର୍‌ତି ଆତାଦେର୍ଣ୍ଣା । ଏପ୍‌ କ୍ରିସ୍ଟଙ୍ଗ୍‌ ପାର୍ତି କିନାଦେରା, ଇସ୍ୱର୍‌ ତା ପାର୍ମାଣ୍‌ ଇସାପ୍ରେ ପୁଇପୁୟା ଜିବୁନ୍‌ତିଂ ଦାନ୍‌ କିଜ଼ି ମି ଜପି ତା ଇଚା ଚିନ୍‌ ଇଡ଼୍‌ଦାତାନ୍‌ନା ।
14 ௧௪ அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய உரிமைப்பங்கின் உத்திரவாதமாக இருக்கிறார்.
ଇସ୍ୱର୍‌ତି ଜାଜ୍‌ମାଲ୍‌ନି ୱାରିକିନି କାଜିଂ ହେୱାନ୍ତି ଜାର୍‌ତି ମୁକ୍‌ଡ଼ାନାକା ଉଦେସ୍‌ତ ହେୱାନ୍‌ ମା ଆଦିକାର୍‌‌ନି ଜାମ୍‌ଲି ଲାକେ ।
15 ௧௫ எனவே, கர்த்தராகிய இயேசுவின்மேல் உள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர்மேலும் உள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நான் கேள்விப்பட்டு,
ଇ କାରଣ୍‌ତାଂ ମାପ୍ରୁ ଜିସୁତି ତାକେ ମି ଇମ୍‌ଣି ପାର୍ତି ଆରି ଇସ୍ୱର୍‌ତି ଲକୁ କାଜିଂ ମି ପୁଇପୁୟାତାଂ ଜିଉନନାକା ମାନାତ୍‌ ।
16 ௧௬ இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து,
ମି କାଜିଂ ପାର୍ତାନାତ ଏତୁ କିଜ଼ି ଇସ୍ୱର୍‌ତିଂ ଦନ୍ୟବାଦ୍‌ ହିଜ଼ି ୱାନାଙ୍ଗା ଆନ୍‌ ପାନା ପାର୍ତାନାତ ମିଙ୍ଗ୍‌ ଦିନ୍‌କେ ଏତୁ କିଦ୍‌ନାଙ୍ଗା ।
17 ௧௭ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
ଆରେ ଜାଜ୍‌ମାଲ୍‌ନି ଆବା, ମା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ଇସ୍ୱର୍‌ତିଂ ପାର୍ତାନା କିନାନ୍‌ ଇନେସ୍‌ ହେୱାନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପୁଇପୁୟା ଜିବୁନ୍‌ ହିଦ୍‌ନାନ୍‌ । ହେ ଜିବୁନ୍‌ ମିଙ୍ଗ୍‌ ବୁଦିକାର୍‌ୟା କିଦ୍‌ନାନ୍‌ ଆରି ଇସ୍ୱର୍‌ତିଂ ମି ଲାଗାଂ ୱେଚ୍‌ଚାନାନ୍‌ । ତା ଆତିସ୍‌, ଏପେଙ୍ଗ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପୁଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଆଡ୍‌ନାଦେର୍‌ ।
18 ௧௮ அவர் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை என்னவென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற உரிமைப்பங்கினுடைய மகிமையின் ஐசுவரியம் என்னவென்றும்;
ଆନ୍‌ ଗୱାରି କିଦ୍‌ନାଂ, ଇନେସ୍‌ ତା ଅଜଡ଼୍‌ ହୁଡ଼୍‌ନି କାଜିଂ ମିତାକେନି ୱାସ୍କି ହୁଡ଼୍‌ନାକା ସାରି ଆନାତ୍‌ । ପାଚେ ଇମ୍‌ଣି ବାର୍ସି ଜାଜ୍‌ମାଲ୍‌ନି ଦାନ୍‌ ପୁଇପୁୟା ଲକ୍‌ତାଂ ଜେ ସବୁ ଏପେଙ୍ଗ୍‌ ତା ହୁକେ କୁକ୍ୟାତାଦେର୍ଣ୍ଣା ହେଦାଂ ପୁନାଦେର୍‌ ।
19 ௧௯ தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடம் காண்பிக்கும் அவருடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் என்னவென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
ତା ମାନାୟାର୍‌ କାଜିଂ ତା ପାର୍ମାଣ୍‍ ଗାଜା ଆସିର୍ବାଦ୍‌ ଜେ ଏଚେକ୍‌ ବେସି ଆରି ମା ଲାକେ ପାର୍ତି କିନାକାର୍‌ ବିତ୍ରେ ତା ଗାଗାଡ଼୍‌ନି ସାକ୍ତି ଜେ ଏଚେକ୍‌ ଗାଜା, ହେଦାଂ ଏପେଙ୍ଗ୍‌ ପୁଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଆଡ୍‌ନାଦେର୍‌ ।
20 ௨0 எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, (aiōn g165)
ନଙ୍ଗ୍‌, ମା ବିତ୍ରେ ଗାଗାଡ଼୍‌ତ ମାନି ହେ ସାକ୍ତି କାଜିଂ ନେ ଇସ୍ୱର୍‌ କ୍ରିସ୍ଟଙ୍ଗ୍‌ ହାକିତାଂ ଆରେ ନିକ୍‌ଚି ତା ସାର୍ଗେତ ଜାର୍‌ ତିନି ବାଗାଙ୍ଗ୍‌ ଜପି କୁଚିକିତାନ୍‌ନା ।
21 ௨௧ அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபக்கத்தில் உட்காரும்படிச் செய்து,
କ୍ରିସ୍ଟ ୱିଜ଼ୁ ସାର୍ଗେନି ସାସନ୍‌କାରିୟା, କେମ୍‌ତା ପୁରା ଆଦିକାର୍‌, ସାକ୍ତିତ ଆରି ଆଦିକାରିଂ ଜପି ସାସନ୍‌ କିନାର୍‌, ଇ ଜୁଗ୍‌ନି ମାନି କାଡ଼୍‌ କି ହାନି କାଡ଼୍‌ କେମ୍‌ତା ଚଚ୍‌ନି ପାଦ୍‌ ପିସ୍ତି ତା ପାଦ୍‌ ବାଡ଼୍‌କାସ୍‌ । (aiōn g165)
22 ௨௨ எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,
ଇସ୍ୱର୍‌ ସବୁ ବିସ୍ରେ କ୍ରିସ୍ଟତି ପାନା ତାରେନ୍‌ ଇଡ଼୍‌ତାର୍ଣ୍ଣା ଆରି ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ଜପିତାଂ ସବୁ ବାନିତ ମାପ୍ରୁ ଲାକେ ମଣ୍ଡ୍‌ଲିତିଂ ଦାନ୍‌ କିତାର୍‌ ।
23 ௨௩ எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.
ହେ ମଣ୍ଡ୍‌ଲି କ୍ରିସ୍ଟତି ଗାଗାଡ଼୍‌, ମଣ୍ଡ୍‌ଲି କାଜିଂ କ୍ରିସ୍ଟତି କାମାୟ୍‌ ପୁରା ସମାନ୍‌ ଆନାତ୍‌; ଆରେ କ୍ରିସ୍ଟ ସବୁ ବିସ୍ରେ ପୁରା କିନାନ୍‌ ।

< எபேசியர் 1 >